மத்திய சிறையில் புதிய தொழில்நுட்பத்தில் தொலைக்காட்சி வழங்க கோரிய வழக்கு….!!! சிறைத்துறை தலைவருக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு…!!!

மத்திய சிறையில் புதிய தொழில் நுட்பத்தில் தொலைக்காட்சி வழங்க கோரிய வழக்கில், சிறைத்துறை தலைவருக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை மத்திய சிறையில் புதிய தொழில்நுட்பத்தில் தொலைக்காட்சி வழங்க கோரிய வழக்கில் ஜன.22க்குள் உரிய முடிவு எடுக்க சிறைத்துறை தலைவருக்கு உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. தவறும் பட்சத்தில் நீதிமன்றம் உரிய உத்தரவு பிறப்பிக்கும் என மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment