ராகுல் காந்தி மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யக் கோரி மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
டெல்லியில் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டபோது தொடர்ந்து, சிறுமியின் வீட்டிற்கு சென்று ராகுல் காந்தி நேரில் ஆறுதல் கூறி இருந்தார். அப்போது, ராகுல் காந்தி ஆறுதல் கூறிய போது டெல்லி சிறுமியின் பெற்றோர் புகைப்படத்தை ராகுல் காந்தி தனது டுவிட்டரில் வெளியிட்டடார். இதற்கு பலர் கண்டங்களை தெரிவித்தனர்.
இந்நிலையில், சிறுமியின் பெற்றோர் புகைப்படத்தை ராகுல் காந்தி வெளியிட்டதால் அவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யக் கோரி மதுரை வழக்கறிஞர் முகம்மது ரஸ்வி மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
மதுரை வழக்கறிஞர் முகம்மது ரஸ்வி தொடர்ந்த வழக்கை செப்டம்பர் 3-ஆம் தேதி மதுரை நீதிமன்றம் ஒத்திவைத்தது.
Ruturaj Gaikwad : நேற்றைய போட்டியில் தோல்வியடைந்த பிறகு சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் பேசி இருந்தார். ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் லக்னோ அணியும்,சென்னை அணியும்…
M.G.Ramachandran : கோவை சரளாவின் சிறிய வயதில் எம்.ஜி.ஆர் அவருக்கு பணம் ரீதியாக பெரிய உதவியை செய்துள்ளார். எம்.ஜி.ஆர் உயிரோடு இருந்த காலத்தில் எந்த அளவிற்கு உதவிகளை…
Election2024 : தமிழ்நாட்டின் உள்மாவட்டங்களில் இருக்கும் மாவட்டங்களை விட குறைவான எண்ணிக்கையிலேயே பெருநகர பகுதி வாக்குப்பதிவு பதிவாகியுள்ளது. மக்களவை முதற்கட்ட தேர்தல் 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில்…
Election2024: நாடு முழுவதும் முதற்கட்ட மக்களவை தேர்தல் நடைபெற்ற 21 மாநிலங்களில் பதிவான வாக்குப்பதிவு நிலவரம் குறித்து பார்க்கலாம். 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான முதல் கட்ட…
Vijay Antony : ரோமியோ போன்ற படத்தை அன்பே சிவம் ஆக்கிவிட வேண்டாம் என விஜய் ஆண்டனி கேட்டுக்கொண்டுள்ளார். நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி கடைசியாக இயக்குனர்…
Narayan Jagadeesan : ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியின் வர்ணனையின் போது நாராயண் ஜெகதீசன், தோனியுடனான ஏற்பட்ட ஒரு அனுபவத்தை பகிர்ந்திருந்தார். ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ்…