இரட்டைக்கொலையில் ஈடுபட்ட குற்றவாளிக்கான தூக்கு தண்டனை ரத்து

கடந்த 2011-ம் ஆண்டு தேனி அருகே சுருளிமலையில், திவாகரன் என்பவர் காதல் ஜோடி இருவரை வெட்டி கொலை செய்துள்ளார். இந்நிலையில், தேனீ நீதிமன்றம் முதன்முறையாக திவாகரனுக்கு தூக்குத்தண்டனை விதித்தது.

இதனையடுத்து, வரும் 22-ம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றப்படவிருந்த நிலையில், உச்சநீதிமன்றம் அந்த தீர்ப்பை ரத்து செய்துள்ளது. மேலும், நீதிமன்றம் திவாகரனின் மேல்முறையீட்டு மனுவை விசாரிக்கும் என்று தெரிவித்துள்ளனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment