பட்டாசு விற்கலாமா ?விற்ககூடாதா ? இன்று தீர்ப்பளிக்கிறது உச்சநீதிமன்றம் …!

உச்சநீதிமன்றம் நாடுமுழுவதும் பட்டாசு விற்பனைக்கு தடை கோரிய வழக்கில் இன்று தீர்ப்பளிக்கிறது.
Image result for supreme court judgement on firecrackers 2018
தீபாவளி பண்டிகை நவம்பர் 6-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு  மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக  பட்டாசு விற்பனைக்கு தடை கோரி மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த அர்ஜுன் கோபால் வழக்கு ஒன்றை உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்தார்.அவர் தாக்கல் செய்த மனுவில் பட்டாசு வெடிப்பதால சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதாக  குற்றச்சாட்டினார்.இந்நிலையில் இந்த வழக்கில்  உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது.

Leave a Comment