இஞ்சி டீயை நாம் தினமும் பருகுவதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன என்பதை பற்றி இந்த பதிப்பில் இருந்து படித்தறியலாம்.
இஞ்சி டீயை நாம் தினமும் குடித்து வந்தால் அது நமது உடலில் இருக்கும் காய்ச்சல் மற்றும் சளி,இருமல் , வயிறு உப்பிசம் முதலிய நோய்களை குணப்படுத்த வல்லது. மேலும் குளிர்காலங்களில் நாம் நம்மை நோயின் தாக்கத்தில் இருந்து காத்து கொள்வதற்கு நாம் பல கஷாயங்களை எடுத்து வருகிறோம்.
அந்த வகையில் இந்த இஞ்சி டீயை நாம் குளிர்காலத்தில் எடுத்து வந்தால் அது நமது உடலில் ஏற்படக்கூடிய பல வகையான நோய்களை தடுக்கும் இஞ்சியில் அதிக அளவு ஆண்டி இன்ஃபளமேடரி தன்மை இருப்பதால் அது நமது உடலில் தலைவலி ,காய்ச்சல் , மாதவிடாய் பிரச்சனை முதலிய நோய்களை குணப்படுத்தும்.
Helicopter Crash: மலேசியாவின் லுமுட் நகரில் 2 கடற்படை ஹெலிகாப்டர்கள் விபத்துக்குள்ளானதில்10 வீரர்கள் பலியாகினர். மலேசியாவில் கடற்படை பயிற்சியின்போது இரு ஹெலிகாப்டர்கள் மோதி மிகப்பெரிய விபத்து ஏற்பட்டுள்ளது.…
Kerala Election 2024 : கேரளாவில் கடந்த முறை போல இந்த முறையும் மக்களவை தேர்தலில் தடம்பதிக்க காங்கிரஸ் தீவிரமாக வேலை செய்து வருகிறது. நாட்டில் நாடாளுமன்ற…
Election2024: பிரதமர் மோடியின் வெறுப்பு பேச்சுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கடும் கண்டனம். கடந்த 19ம் தேதி தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்களில் மக்களவை தேர்தலின்…
Congress complaint: பிரிவினையை தூண்டும் வகையில் பிரதமர் மோடியின் பேச்சு இருப்பதாக கூறி அவருக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் கட்சி புகார் அளித்துள்ளது. இந்தியாவின் மக்களவை…
Lok Sabha election 2024 phase 2: 18வது மக்களவை தேர்தலின் இரண்டாம் கட்ட மக்களவை தேர்தல் ஏப்ரல் 26ம் தேதி நடைபெறுகிறது. இந்தியா முழுவதும் ஏழு…
Taiwan Earthquake: தைவானில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால் மக்கள் பீதியில் உள்ளனர். தைவானில் நேற்று (திங்கட்கிழமை) இரவு தொடங்கி இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை வரை அடுத்தடுத்து 5…