#BREAKING : தமிழகத்தில் 31-ம் தேதி வரை பேருந்துகள் இயங்காது – தமிழக அரசு அதிரடி.!

#BREAKING : தமிழகத்தில் 31-ம் தேதி வரை பேருந்துகள் இயங்காது – தமிழக அரசு அதிரடி.!

தமிழகத்தில் மீண்டும் தனியார் மற்றும் அரசு பேருந்து சேவை 31-ம் தேதி வரை இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில், கொரோனா பரவலை தடுக்க ஜூலை 31-ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.  இதனால், ஏற்கனவே ஜூலை 1-ம் தேதி முதல் ஜூலை 15-ம் தேதி வரை பேருந்துகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுஇருந்தது.

இந்நிலையில், தற்போது தமிழகத்தில் மீண்டும் தனியார் மற்றும் அரசு பேருந்து சேவை 31-ம் தேதி வரை இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.  கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக வரும் 31-ம் தேதி வரை பேருந்துகள் இயங்காது  என தமிழக அரசு  அறிவித்துள்ளது.

author avatar
murugan
Join our channel google news Youtube