கடலூர் பணிமனையில், தற்காலிக ஓட்டுநர் ஒருவர் இயக்கிய பேருந்து, மற்றோரு பேருந்தின் பக்கவாட்டில் மோதியதில் விபத்துக்குள்ளானது.
அரசு போக்குவரத்து ஊழியர்கள் அனைவரும் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், பல இடங்களில் அதிகமான பேருந்துகள் சேவை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்காலிக ஓட்டுனர்களை வைத்து சில இடங்களில் பேருந்துகள் இயக்கப்படுகிறது.
அந்த வகையில், கடலூர் பணிமனையில், தற்காலிக ஓட்டுநர் ஒருவர் இயக்கிய பேருந்து, மற்றோரு பேருந்தின் பக்கவாட்டில் மோதியதில் விபத்துக்குள்ளானது. இதனை தொடர்ந்து, அந்த தற்காலிக ஓட்டுநர் தப்பி ஓடியுள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசாருக்கும், தொழிற்சங்கத்தினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, பணிமனையின் உள்ளே போலீசார் வரக்கூடாது முழக்கமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
Air conditioner- குழந்தைகளுக்கு ஏசி பயன்படுத்தும் போது கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளை இப்பதிவில் காணலாம். கோடை காலத்தில் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்தை போக்கவும், வெப்ப காற்றில் இருந்து …
M.G.Ramachandran : பிரபல நடிகை ஒருவர் செய்த விஷயம் எம்.ஜி.ஆரை ரொம்பவே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. எம்.ஜி.ஆர் திரைப்படங்களில் நடித்து கொண்டு இருந்த காலத்தில் எல்லாம் அவருடைய படங்களின்…
X TV App: யூடியூப்பிற்கு சவால் விடும் வகையில் X TV App உருவாகி வருகிறது என்று அதன் தலைமை நிர்வாக அதிகாரி உறுதிப்படுத்தியுள்ளார். எலான் மஸ்க்கின்…
Irfan Pathan : இந்த ஆண்டில் நடைபெற இருக்கும் டி20 உலகக்கோப்பைக்கு தகுதியான 15 இந்திய வீரர்களை இர்பான் பதான் தேர்ந்தெடுத்ள்ளார். ஐபிஎல் தொடர் முடிந்த பிறகு டி20…
பால் கொழுக்கட்டை -பால் கொழுக்கட்டை சுவையாகவும் கரையாமலும் வர எப்படி செய்வது என இப்பதிவில் காணலாம். தேவையான பொருட்கள்: பால் =300 ml அரிசி மாவு =1…
VVPAT Case : EVM மிஷின்களில் ஒருமுறை மட்டுமே புரோகிராம் பதிவேற்ற முடியும் என தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) மூலம் தேர்தலில்…