ஐபிஎல் போட்டிக்காக பொறுமையாக காத்திருக்கும் பும்ரா..!

ஐபிஎல் போட்டிக்காக பொறுமையாக காத்திருக்கும் பும்ரா..!

கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்ததை தொடர்ந்து மார்ச் மாதம் நடைபெறவிருந்த ஐபிஎல் போட்டியை தாற்காலிகமாக ஒத்திவைப்பதாக அறிவிக்கப்பட்டது. பின்னர், பிசிசிஐ இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த முடிவு செய்தது.

அதன்படி போட்டி வருகின்ற செப்டம்பர் 19-ஆம் தேதி முதல் நவம்பர் 8-ம் தேதி வரை நடைபெறும் என்று ஐபிஎல் நிர்வாகம் அறிவித்தது. இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ள இந்தாண்டு ஐபிஎல் போட்டிகாக அணைத்து ரசிகர்களும் ஆவலுடன் காத்துள்ளார்கள்.

இந்நிலையில் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிக்காக அணைத்து அணி கிரிக்கெட் வீரர்களும் பயிற்சி செய்து வருகிறார்கள் இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் கூலாக பாடல் கேட்டுக்கொண்டு ஐபிஎல் போட்டிக்காக காத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A little R&R to start off the week. ????????

A post shared by jasprit bumrah (@jaspritb1) on

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.
Join our channel google news Youtube