31.7 C
Chennai
Friday, June 2, 2023

அதானி விவகாரம்..பிரதமரிடம் கேட்கப்பட்ட 100 கேள்விகள்..! புத்தகத்தை வெளியிட்டது காங்கிரஸ்..!

அதானி விவகாரத்தில் பிரதமரிடம் கேட்கப்பட்ட 100 கேள்விகள் அடங்கிய...

முதலமைச்சர் ஸ்டாலினுடன் டெல்லி, பஞ்சாப் முதல்வர்கள் சந்திப்பு.!

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பக்வந்த்...

ஜெயிலர் ஷூட்டிங் ஓவர்…கேக் வெட்டி படக்குழு உடன் கொண்டாடிய ரஜினிகாந்த்.!!

நடிகர் ரஜினிகாந்த் தற்போது இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில்...

#BREAKING : கல்லூரி கட்டுமான பணியின் போது மின்சாரம் தாக்கி இரண்டு மாணவர்கள் பலி..!

அரசு கல்லூரி கட்டமான பணியன் போது மின்சாரம் தாக்கி இரண்டு மாணவர்கள் உயிரிழப்பு. 

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே அரசு கல்லூரி கட்டமான பணியன் போது மின்சாரம் தாக்கி இரண்டு மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். மேலேந்தலில் புதிதாக கட்டப்பட்டு வரும் கலைக்கல்லூரி கட்டுமான பணியின் போது இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

கோடை விடுமுறை காரணமாக பள்ளி மாணவர்கள் கட்டுமான பணிக்கு சென்ற போது மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளனர். கட்டுமான பணியில் ஈடுபட்ட போது 2 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.