#Breaking : அதிர்ச்சி – மாசு கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் தற்கொலை..!

#Breaking : அதிர்ச்சி – மாசு கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் தற்கொலை..!

மாசு கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் வெங்கடாச்சலம் அவர்கள், சென்னை வேளச்சேரியில் உள்ள அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

மாசு கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் வெங்கடாச்சலம் அவர்கள், சென்னை வேளச்சேரியில் உள்ள அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். சேலம் அம்மம்பாளையம் வீட்டில் 4  ஒழிப்பு போலீசார் சோதனை  நடத்தியிருந்தனர்.

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்குப்பதிவு செய்து லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தியிருந்த நிலையில், சோதனையில், 8 கிலோ  தங்கம்,10 கிலோ  மற்றும் ரூ.13.5 லட்சம்  பறிமுதல் செய்யப்பட்டிருந்தது. இதனையடுத்து, இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube