Australian Open Tennis : இறுதிப்போட்டிக்கு முன்னேறினர் சானியா மற்றும் ரோகன்..!

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் இறுதிப்போட்டிக்கு முன்னேறினர் சானியா மற்றும் ரோகன் இணை.

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன. இன்று மார்கரெட் கோர்ட் அரங்கத்தில் நடைபெற்ற கலப்பு இரட்டையர் பிரிவுக்கான அரையிறுதி போட்டியில் இந்தியாவை சேர்ந்த சானியா மிர்சா மற்றும் ரோகன் போபன்னா இணை இங்கிலாந்தை சேர்ந்த ஸ்கப்ஸ்கி மற்றும் அமெரிக்காவின் க்ராவ்சிக் இணையை வென்றது.

sania mirza and Bopenna

இதில் ஸ்கப்ஸ்கி மற்றும் க்ராவ்சிக் இணையை 7-6, 6-7, 0-1, என்ற செட் கணக்கில் சானியா, போபன்னா இணை வெற்றி பெற்றது. ஸ்கப்ஸ்கி மற்றும் க்ராவ்சிக் இணையை வென்றதை தொடர்ந்து ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் இறுதி போட்டிக்கு சானியா மற்றும் ரோகன் போபன்னா இணை முன்னேறியுள்ளது

author avatar
செந்தில்குமார்
நான் செந்தில்குமார், எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்கிறேன். செய்தி ஊடகத்தின் மீதான ஆர்வத்தினால், ஒரு வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். டெக்னாலஜி, க்ரைம், விளையாட்டு, தமிழ்நாடு முதல் உலக செய்திகள் வரை அனுபவம் உள்ளது.

Leave a Comment