#BREAKING: விதிகளை மீறியதால் ரோஹித் உள்ளிட்ட 5 பேர் தனிமைப்படுத்துதல்.!

ஆஸ்திரேலியாவில் கொரோனா விதிமுறைகளை மீறிய ரோஹித் சர்மா உள்ளிட்ட 5 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்.

ஆஸ்திரேலியாவில் உள்ள இந்திய வீரர்கள் கொரோனா தடுப்பு விதிகளை மீறியதாக புகாரை தொடர்ந்து பிசிசிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது. ரோஹித் சர்மா, ஷுப்மன் கில், பந்த், பிரிதிவி ஷா, நவ்தீப் சைனி ஆகியோர் கொரோனா விதிமுறைகளை மீறியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு விதிகளை மீறி ஆஸ்திரேலியாவில் வெளியே சுற்றிய 5 இந்திய வீரர்களும் தனிமைப்படுத்தப்பட்டனர் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியம் தெரிவித்துள்ளது.

 

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்