#BREAKING: சென்னையில் கொரோனா பாதிப்பு 39 ஆயிரத்தை தாண்டியது.!

சென்னையில்  கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 39,641  ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் ஒரே நாளில் 1254 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 39,641  ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை  தெரிவித்துள்ளது.அதில் 17,285 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 21,796 பேர் தொற்றிலிருந்து பூரண குணமடைந்து வீடு திரும்பினார். மேலும் சென்னையில் 559 பேர் உயிரிழந்துள்ளனர்.