#BREAKING: தமிழகத்தில் இன்று 99 பேர் உயிரிழப்பு..பலி எண்ணிக்கை 4,000-ஐ கடந்தது.!

#BREAKING: தமிழகத்தில் இன்று 99 பேர் உயிரிழப்பு..பலி எண்ணிக்கை 4,000-ஐ கடந்தது.!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 99 பேர் உயிரிழப்பு, பலி எண்ணிக்கை 4,000-ஐ கடந்தது

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,879 பேருக்கு கொரோனா தொற்று உறுதி. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 2,45,859 லிருந்து 2,51,738 அக அதிகரித்துள்ளது.

சென்னையில் மட்டும் இன்று 1,074 பேருக்கு கொரோனா உறுதி இதனால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,00,877 ஆக உயர்ந்தது. அங்கு 27 பேர் உயிரிழந்ததையடுத்து சென்னையில் பலி எண்ணிக்கை 2,140 ஆக உயர்ந்தது.

தமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து மேலும் 7,010 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ். குணமடைந்தோர் எண்ணிக்கை 1,83,956 லிருந்து 1,90,966 ஆக அதிகரிப்பு

தமிழகத்தில் கொரோனா தொற்றால் இன்று ஒரே நாளில் 99 பேர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 4,034 ஆக அதிகரித்துள்ளது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.
Join our channel google news Youtube