பிரேசில் தலைநகரில் உள்ள மருத்துவமனையில் தீ விபத்து – ஒருவர் உயிரிழப்பு!

பிரேசில் தலைநகரில் உள்ள மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டதால், ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பிரேசிலின் தலைநகராகிய ரியோ டி ஜெனிரோவில் அமைந்துள்ள பெரிய மருத்துவமனை ஒன்றின்கீழ் கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்து கட்டிடம் முழுவதும் பரவியதால் மருத்துவமனையில் இருந்த நோயாளிகள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 200க்கும் அதிகமான நோயாளிகள் பிற மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். மேலும் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர் இந்த தீ விபத்தில் உயிரிழந்துள்ளார்.
author avatar
Rebekal