#BigNews:காபூலில் உள்ள பெண்கள் பள்ளி அருகே குண்டுவெடிப்பு; 30 பேர் கொல்லப்பட்டனர்

மேற்கு காபூலின் ஷியைட் மாவட்டத்தில் ஒரு பள்ளி அருகே சனிக்கிழமை வெடிகுண்டு வெடித்ததில் 30 பேர் கொல்லப்பட்டனர், அவர்களில் பலர் பெண் மாணவர்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தாக்குதல் நடந்த பள்ளி பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கான கூட்டு உயர்நிலைப் பள்ளியாகும், அவர்கள் மூன்று ஷிப்டுகளில் இங்கு படிக்கின்றனர்.கார் வெடிகுண்டு வெடிப்புடன் இந்த தாக்குதல் தொடங்கியது, அதைத் தொடர்ந்து இரண்டு ராக்கெட் தாக்குதல்கள் நடந்தன.மாணவர்கள் பள்ளியை விட்டு வெளியேறும்போது இந்த சம்பவம் நடந்துள்ளது.

புத்தகங்கள் மற்றும் பள்ளி பைகள் இரத்தக் கறை படிந்த சாலையில் சிதறிக்கிடந்ததை டோலோ நியூஸ் என்ற அந்நாட்டு தொலைக்காட்சி ஊடகம் காட்டியுள்ளது.

இது குறித்து,உள்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர், தாரிக் அரியன் கூறுகையில் குறைந்தது 25 பேர் இறந்திருக்கக்கூடும் பலர் காயமடைந்துள்ளனர் என்று கூறினார்.இதுவரை 46 பேர் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர் 30 பேர் பலியாகியுள்ளனர்.

இந்த தாக்குதலுக்கு எந்தக் குழுவும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.ஆனால் தலிபான் செய்தித் தொடர்பாளர் ஜாபிஹுல்லா முஜாஹித் இந்த தாக்குதலை  மறுத்ததோடு இந்த சம்பவத்தை கண்டித்து ட்வீட் செய்துள்ளார்.

Dinasuvadu desk

Recent Posts

நள்ளிரவில் அமோக வரவேற்பு ! குகேஷுக்கு மேலும் குவியும் பாராட்டுகள் !

Gukesh D : நடைபெற்ற கேண்டிடேட்ஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷுக்கு சென்னையில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. கனடா நாட்டில் நடைபெற்று வந்த பிடேகேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில்…

9 mins ago

வெயில்ல வெளில போகப் போறீங்களா? அப்போ மறக்காம இதெல்லாம் எடுத்துட்டு போங்க..!

Summer tips-கோடை காலத்தில் நம்மை பாதுகாத்துக் கொள்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம். உலக சுகாதார நிறுவனம் : புவி வெப்ப மையமாதலின் காரணமாக வெயிலின்…

9 mins ago

செந்தில் பாலாஜியின் காவல் 35வது முறையாக நீட்டிப்பு!

Senthil balaji: செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 35ஆவது முறையாக நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு. சட்டவிரோத பணபரிமாற்ற தடை சட்ட வழக்கில் கடந்த…

29 mins ago

கெஜ்ரிவாலுக்கு ரூ.100 கோடி லஞ்சம்? 170 செல்போன்கள்… உச்சநீதிமன்றத்தில் ED பகிர் தகவல்!

Arvind Kejriwal: மதுமான கொள்கை முறைகேடு வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ரூ.100 லஞ்சம் அளிக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை பதில் மனு. டெல்லியில் கொண்டுவரப்பட்டு திரும்ப பெறப்பட்ட புதிய மதுபான…

1 hour ago

அவர் ஆர்சிபில இல்லாதது ரொம்ப கஷ்டமா இருக்கு ..! டிவில்லியர்ஸ் மனக்குமுறல் !!

AB de Villiers : ஆர்சிபி அணியின் முன்னாள் வீரரான டிவில்லியர்ஸ் அவரது யூடுப் பக்கத்தில் சாஹலை பற்றி பேசி இருந்தார். தற்போது ராஜஸ்தான் அணியில் சிறப்பாக விளையாடி…

1 hour ago

டீயா.. காபியா.. எது நல்லது?

Tea vs coffee-டீ,காபி இவற்றுள் எது நல்லது என்பதை பற்றி  இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . டீயின் நன்மைகள்; டீ அருந்துவதால் உடலில் நீர் சத்தை நீட்டிக்க…

1 hour ago