Categories: Uncategory

மல்யுத்தத்தில் கலக்க காத்திருக்கும் இந்திய வீர மங்கை! சூடு பிடிக்குமா மல்யுத்தம்..

நாம் அனைவருமே சிறு வயதில் இருந்தே உலக மல்யுத்த போட்டியை பார்க்கும் எண்ணங்கள் உடையவர்களே.

குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் அண்டர் டேக்கர், ஹல்க் ஹோகன், கேன், ஆண்ட்ரே-தி-ஜெயண்ட், டிரிபிள்-ஹச் போன்ற பிரபலங்கள் இந்த விளையாட்டை உலகப் புகழடையச் செய்தனர்.

குழந்தைகள் முதல் பதின் வயதினர் வரையிலானவர்களை தொலைக்காட்சிப் பெட்டி முன்பு ஈர்த்த பெருமை இந்த மல்யுத்த போட்டிகளையே சாரும்



தற்போது இந்த நிறுவனம் பெண்கள் பிரிவு போட்டிகளுக்காக இந்தியாவைச் சேர்ந்த கவிதா தேவியை ஒப்பந்தம் செய்துள்ளது. இத்தகவலை WWE சாம்பியனான இந்திய வீரர் ஜிந்தர் மஹால் தெரிவித்தார். 


முன்னதாக தி கிரேட் காளி, ஜிந்தர் மஹால் ஆகிய இந்திய ஆண் வீரர்களை இந்த  நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ள நிலையில் தற்போது இந்நிறுவனம் ஒப்பந்தம் செய்யும் முதல் இந்தியப் பெண்ணாக கவிதா தேவி ஆகியுள்ளார்.






ஹரியானாவைச் சேர்ந்த கவிதா தேவி 2016-ல் நடந்த தெற்காசிய போட்டியில் பளுதூக்குதல் பிரிவில் இந்தியாவுக்கு தங்கம் வென்று தந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


தற்போது இந்த  மல்யுத்த ரிங்கில் களம் காணும் கவிதா தேவி இதற்கான பயிற்சியை கிரேட் காளியிடம் பெற்று வருகிறார்.


விரைவில் WWE போட்டிகளில் கவிதா தேவியை இந்திய ரசிகர்கள் கண்டு ரசிக்


சிறிது நாட்களுக்கு முன்னர் ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் வலம் வந்தது. அதில் இந்தியாவில் நடைபெறும் WWE பெண்கள் போட்டி ஒன்றில் பங்கேற்ற வீராங்கனை ஒருவர், தான் வெற்றி பெற்ற பின்னர், என்னை வீழ்த்த இந்திய மண்ணில் எந்தப் பெண்ணும் இல்லையா என சவால் விடுவார்.


அப்போது பார்வையாளராக இருந்த மஞ்சள் நிற சுடிதார் அணிந்த ஒரு பெண் ஒருவர் திடீரென களத்தில் இறங்கி அந்த வீராங்கனையை தலை மீது தூக்கி வீழ்த்துவார்.


அந்தப் பெண் வேறுயாருமல்ல சாட்சாத் கவிதா தேவியே தான்.ஆனால் நம் நாட்டின் கலாச்சாரம் படி இந்த பெண் கவர்ச்சிஉடை அணிந்துதான் விளையாட போகிறாரா என்பது  மிக பெரிய கேள்வி எழுப்பி உள்ளது.

Dinasuvadu desk
Tags: sports

Recent Posts

ராகுல்- டிகாக் கூட்டணியில் சரிந்த சிஎஸ்கே ! தொடர் வெற்றிக்கு முற்று புள்ளி வைத்த லக்னோ!

ஐபிஎல் 2024 : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ அணியும், சென்னை அணியும் மோதியது.' ஐபிஎல் தொடரில் இன்றைய 34-வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும்,…

3 hours ago

ஆர்வமுடன் களமிறங்கிய வாக்காளர்கள்… கடந்த முறையை விட எகிறும் எண்ணிக்கை.?

Election2024 : தமிழகத்தில் 7 மணி நிலவரப்படி 72.09 % வாக்குகள் பதிவாகியுள்ளது. கடந்த 2019 தேர்தலில் மொத்தமாக 72.44 % வாக்குகள் பதிவாகியது. 21 மாநிலங்களில்…

5 hours ago

மாற்றத்துடன் பேட்டிங் களமிறங்கும் சென்னை அணி !! பந்து வீச தயாராகும் லக்னோ !!

ஐபிஎல் 2024: ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் தற்போது டாஸ் வென்ற லக்னோ அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் லக்னோ…

7 hours ago

நிறைவடைந்தது தேர்தல் நேரம்…! டோக்கன் கொடுத்து வாக்குப்பதிவு தீவிரம்….!

Election2024: தமிழகம் மற்றும் புதுச்சேரியில்  நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தற்போது நிறைவடைந்துள்ளது. ஜனநாயக திருவிழாவான நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகம் மற்றும்…

8 hours ago

துப்பாக்கிச்சூடு… EVM மிஷின் சேதம்… முடிந்தது மணிப்பூர் முதற்கட்ட தேர்தல்.!

Election2024 : மணிப்பூர் மாநிலத்தில் வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. மணிப்பூர் மாநிலத்தில் உள்ள உள் மற்றும் வெளி மணிப்பூர் என இரு மக்களவை தொகுதிகளில் பல்வேறு பகுதிகளுக்கு…

8 hours ago

ரிஷப் பண்ட் பார்ம் எப்படி இருக்கு? ஜாகீர் கான் சொன்ன பதில்!

Rishabh Pant : ரிஷப் பண்ட்  சமீபத்திய பார்ம் எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு  ஜாகீர் கான் சமீபத்திய பேட்டி ஒன்றில் பதில் அளித்துள்ளார். டெல்லி கேப்பிட்டல்ஸ்…

8 hours ago