ஒரு நாட்டில் கம்னியூனிக் கொள்கை என்பது மிகவும் முக்கியமான ஒன்று .குறிப்பாக எந்த நாட்டில் கம்யுனிசம் உள்ளதோ அந்த நாட்டில் அனைத்து விதமான பிரச்சனைகளும் அதன் அடிப்படையிலே தீர்வு காணப்படும் .
இதனால் எவ்ளோ பெரிய பிரச்சினையாக இருந்லுதாம் அதுக்கு உடனே தீர்வு கிடைக்கும் . அதன் அடிப்படையிலே தண்டனைகள் ,புதிய விதிமுறைகள், மற்றும் அனைத்தும் தீர்க்கப்படும்.
எனவே இதையும் அடிப்படையாக கொண்ட அனைவருமே தன்னுடைய சாதியை எதிர்பவர்கள் தான் என தமிழ் திரை பட இயக்குனர் பா.ரஞ்சித் கூறியுள்ளார்.
ஏற்கனவே கம்யுனிசம் கூறித்து பல்வேறு கருத்துகள் வரும் நிலையில் ரஞ்சித் கூறியுள்ளது புதிய திருப்பமாக உள்ளது .
‘கம்யூனிசக்கொள்கையை கடைபிடிப்பவர்கள் எந்த சாதியாக இருந்தாலும் சொந்த சாதியையே எதிர்ப்பவர்கள்’….. இயக்குனர்
பா.ரஞ்சித்
ஐபிஎல் 2024 : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ அணியும், சென்னை அணியும் மோதியது.' ஐபிஎல் தொடரில் இன்றைய 34-வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும்,…
Election2024 : தமிழகத்தில் 7 மணி நிலவரப்படி 72.09 % வாக்குகள் பதிவாகியுள்ளது. கடந்த 2019 தேர்தலில் மொத்தமாக 72.44 % வாக்குகள் பதிவாகியது. 21 மாநிலங்களில்…
ஐபிஎல் 2024: ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் தற்போது டாஸ் வென்ற லக்னோ அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் லக்னோ…
Election2024: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தற்போது நிறைவடைந்துள்ளது. ஜனநாயக திருவிழாவான நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகம் மற்றும்…
Election2024 : மணிப்பூர் மாநிலத்தில் வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. மணிப்பூர் மாநிலத்தில் உள்ள உள் மற்றும் வெளி மணிப்பூர் என இரு மக்களவை தொகுதிகளில் பல்வேறு பகுதிகளுக்கு…
Rishabh Pant : ரிஷப் பண்ட் சமீபத்திய பார்ம் எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு ஜாகீர் கான் சமீபத்திய பேட்டி ஒன்றில் பதில் அளித்துள்ளார். டெல்லி கேப்பிட்டல்ஸ்…