திருவனந்தபுரம் அருகே வழுதக்காடில் உள்ள பார்வை குறைபாடுடைய மாணவர்களுக்கான அரசுப் பள்ளி மாணவர்கள் தங்கள் ஆசிரியர்களுடன் நவ-2 அன்று கேரள முதலமைச்சர் தோழர் பினராயி விஜயனை அவர்களை அவரது அலுவலகத்தில் சந்தித்து சில கோரிக்கைகள் வைத்தனர்.
திறன் மேம்பாட்டு மையம் அமைக்க வேண்டும்,
20 புதிய மடிக்கணினிகள் தரவேண்டும்,
உணவுத் தொகையை உயர்த்த வேண்டும் என்பது கோரிக்கைகளாகும்.
தனது துறை அதிகாரிகளுடன் ஆலோசித்துவிட்டு, நடவடிக்கை எடுப்பதாக பினராயி அவர்கள் மாணவ செல்வங்களிடம் வாக்குறுதி அளித்தார்.
-பின்பு இனிப்புகள் வழங்கி மாணவர்களை வாழ்த்தினார் முதல்வர் அவர்கள்.
நேற்று நவ-5 பார்வை குறைபாடுடைய குழந்தைகளின் கோரிக்கைகள் முழுமையாக ஏற்கப்பட்டதாக முதலமைச்சர் தோழர் பினராயி அறிவித்ததோடு மட்டுமன்றி
மாலை 4-00 மணியளவில் அவர்களுக்கான
20 புதிய மடிக்கணினிகளையும் கேரள அரசு சார்பில் பள்ளிக்குச் நேரடியாக சென்று குழந்தைகளிடம் வழங்க வகை செய்தார்.
Election2024 : 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது. நாடு முழுவதும் உள்ள மொத்தம் 543 தொகுதிகளுக்கும் மக்களவை தேர்தல் இன்று (ஏப்ரல்…
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் லக்னோ அணியும், சென்னை அணியும் மோதுகிறது. நடைபெற்று கொண்டிருக்கும் இந்த ஐபிஎல் தொடரின் 34-வது போட்டியாக இன்று லக்னோ…
ஐபிஎல் 2024 : கடைசி ஓவரில் ரோஹித் சர்மா செட் செய்த ஃபீல்டால் தான் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றது என்று ரசிகர்கள் அவரை கொண்டாடி…
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் பஞ்சாப் அணியும், மும்பை அணியும் மோதியது. நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக பஞ்சாப்…
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியில் இடம்பெற்றுள்ள இளம் வீரரான ஜிதேஷ் சர்மாவிற்கு சூரியகுமார் யாதவ் சிறிய அட்வைஸ் ஒன்று கொடுத்திருக்கிறார். பஞ்சாப் கிங்ஸ்…
Pushpa 2 The Rule : புஷ்பா 2 திரைப்படம் ஓடிடியில் எத்தனை கோடிக்கு விற்பனை ஆகி உள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது. தென்னிந்திய சினிமாவில் அடுத்ததாக …