சிங்கப்பூரில், அதிபரின் ஆலோசனை குழு தலைவர் பதவி வகித்த தமிழர் ஜே.ஓய்.பிள்ளை அந்நாட்டின் இடைக்கால அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் அதிபர் தேர்தல் நடக்கவுள்ள வரும் 23 ஆம் தேதி வரையிலோ, அல்லது வேட்பு மனுத்தாக்கல் தேதியான 13 ஆம் தேதி போட்டியின்றி அதிபர் தேர்வு செய்யப்படும் வரையிலோ இப்பதவியில் நீடிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் அரசமைப்பு சட்டத்தின்படி அதிபரின் ஆலோசனை குழு தலைவர் பதவி வகிப்பவர்கள், அதிபர் தேர்தல் நடக்கும் வேளைகளில் இடைக்கால அதிபராக நியமிக்க விதி வகுக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் பஞ்சாப் அணியும், மும்பை அணியும் மோதியது. நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக பஞ்சாப்…
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியில் இடம்பெற்றுள்ள இளம் வீரரான ஜிதேஷ் சர்மாவிற்கு சூரியகுமார் யாதவ் சிறிய அட்வைஸ் ஒன்று கொடுத்திருக்கிறார். பஞ்சாப் கிங்ஸ்…
Pushpa 2 The Rule : புஷ்பா 2 திரைப்படம் ஓடிடியில் எத்தனை கோடிக்கு விற்பனை ஆகி உள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது. தென்னிந்திய சினிமாவில் அடுத்ததாக …
Kamal Hasan : தமிழ் சினிமாவின் ஒப்பனை கலைஞரான புஜ்ஜி பாபு, நடிகர் கமல்ஹாசனால் ஏற்பட்ட சில கசப்பான அனுபவத்தை தனியார் பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார்.…
Life Style : முகப்பொலிவு பெற வீட்டிலே கிரீம் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். பொதுவாக பலருக்கும் தங்கள் முகம் பொலிவாக இருக்க…
Yuvan Shankar Raja: தன்னுடைய இன்ஸ்டா கணக்கு DEACTIVATE ஆன நிலையில், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா எக்ஸ் தளத்தில் விளக்கம் கொடுத்துள்ளார். இசையமைப்பாளர் யுவன் சங்கர்…