தீவிபத்து !மும்பை மோனோ ரயிலில் இரண்டு பெட்டிகளில் விபத்து ..

தீவிபத்து !மும்பை மோனோ ரயிலில் இரண்டு பெட்டிகளில் விபத்து ..

                         Image result for mumbai mono train fire accident 
மகாராஷ்டிரா மாநிலம்  மைசூர் காலனி ரயில் நிலையம் அருகே இன்று அதிகாலை ரயிலின் இரண்டு பெட்டிகளில் தீ விபத்து ஏற்பட்டதையடுத்து மும்பை மோனோரெயில் சேவைகள் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. அதிஷ்டவசமாக, இந்த தீ விபத்தின் போது ரயிலில் பயணிகள் யாரும் இல்லை. மீட்பு பணிகள் தொடர்ந்து தற்போது நடைபெற்று வருகிறது. இதனையடுத்து மதிய வேளையில் மீண்டும் மும்பை மோனோரெயில் சேவைகள் தொடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  
author avatar
Dinasuvadu desk
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *