மலேரியா நோய் கண்டறிய மிகவும் கடினமாக உள்ள சூழலில் அமெரிக்கா விஞ்ஞானிகள் தனிதுவப்பட்ட சுவாச சோதனை மூலம் மலேரியாவை கண்டறியலாம் என்று கூறியுள்ளனர் .மேலும் அவர்கள் இந்த சோதனை மேலும் கட்சிதமாக இருந்தால் ,மலேரியா நோய்யை கண்டறிய இதுவே புதிய மலிவான ,எளிமையான வழியாக அமையும் என்றும் கூறியுள்ளனர்.