என் கடமையை செய்தேன்..
என் கடமையை செய்தேன்..
கார்ட்டூனிஸ்ட் பாலா கோர்ட்டில் ஆஜர்படுத்த அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது கார்ட்டூனிஸ்ட் பாலா,கூறியது ‘கந்துவட்டி காரணமாக நடந்த தீக்குளிப்பு சம்பவத்தில் பலியான குழந்தைகள், எனது மனதைப் பாதித்ததால் இதனால் கார்ட்டூனிஸ்டாக எனது கடமையைச் செய்தேன்’ என்றார்.