தூத்துக்குடியில் அனுமதி பெறாமல் காவல்துறையினர் பயன்படுத்தும் ரேடியோ வயர்லெஸ் ரிசீவர்கள், வாக்கி டாக்கி உள்ளிட்ட கருவிகளை விற்பனை செய்த 3 பேர் சிக்கியுள்ளனர். அவர்களிடம் இருந்து 77 வயர்லெஸ் கருவிகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
தூத்துக்குடி டவுனில் உள்ள ஒரு செல்போன் கடையில் ேபாலீசார் சோதனை நடத்தினர். அங்கு விற்பனைக்காக வைத்திருந்த போலீசார் பயன்படுத்தும் ரேடியோ, வயர்லெஸ் ரிசீவர்கள், வாக்கி டாக்கிகள் ேபான்ற 57 வயர்லெஸ் கருவிகளை பறிமுதல் செய்தனர். இதையடுத்து கடை உரிமையாளர் ஷேக் மீரான் (35), உறவினர் காஜாமுகைதீன் (42) ஊழியர் தாஜூதீன் (27) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். கடையின் மற்றொரு உரிமையாளரான சாகுல் என்பவரது வீட்டில் ஒரு மூட்டையில் வைக்கப்பட்டிருந்த 20 வயர்லெஸ் கருவிகளையும் போலீசார் கைப்பற்றினர்.
தூத்துக்குடி மாவட்ட எஸ்பி மகேந்திரன் கூறுகையில், ”இந்தவகை கருவிகள் தற்போது பெரிய கட்டிடங்கள் கட்டுமான பணிகள், கப்பல்கள், ஷிப்பிங் நிறுவனங்கள், விசைப்படகுகளில் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றை விற்பதற்கு உரிய அனுமதி பெறவேண்டும். உரிமம் இல்லாததால் கைது செய்யப்பட்டு கருவிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் இவை யாருக்கெல்லாம் விற்பனை செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து விசாரித்து வருகிறோம்” என்றார்.
Irfan Pathan : இந்த ஆண்டில் நடைபெற இருக்கும் டி20 உலகக்கோப்பைக்கு தகுதியான 15 இந்திய வீரர்களை இர்பான் பதான் தேர்ந்தெடுத்ள்ளார். ஐபிஎல் தொடர் முடிந்த பிறகு டி20…
பால் கொழுக்கட்டை -பால் கொழுக்கட்டை சுவையாகவும் கரையாமலும் வர எப்படி செய்வது என இப்பதிவில் காணலாம். தேவையான பொருட்கள்: பால் =300 ml அரிசி மாவு =1…
VVPAT Case : EVM மிஷின்களில் ஒருமுறை மட்டுமே புரோகிராம் பதிவேற்ற முடியும் என தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) மூலம் தேர்தலில்…
Mankatha : விஜய் மங்காத்தா படத்தில் நடிக்காததற்கான காரணம் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. நடிகர் அஜித்குமாரின் சினிமா கேரியரில் முக்கியமான திரைப்படங்களில் ஒன்று அவருடைய 50-வது…
Food Safety Department: திரவ நைட்ரஜன் உணவுப் பொருள் விற்கக் கூடாது என தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது. டிரை ஐஸை உட்கொள்வதால் குழந்தைகளுக்கு கண் பார்வை,…
Vijayakanth : கேப்டன் பிரபாகரன் படத்தின் படப்பிடிப்பின் போது விஜயகாந்த் 20 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்ததாக இயக்குனர் ஆர்.கே.செல்வமணி கூறியுள்ளார். கேப்டன் விஜயகாந்த் எப்போதுமே…