கோவில்பட்டியில் கனமழை:வீடுகளுக்குள் புகுந்தது வெள்ளநீர்..!

கோவில்பட்டியில் நேற்று மதியம் 3.50 மணி அளவில் பலத்த இடி, மின்னலுடன் மழை பெய்தது. சுமார் 2 மணி நேரம் நீடித்த பலத்த மழையால் சாலைகள், தெருக்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. கோவில்பட்டி பகுதிகளில் இருந்து மூப்பன்பட்டி கண்மாய்க்கு செல்லும் நீர்வரத்து கால்வாய்கள், ஓடைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வாராததால், மழைநீர் வழிந்தோட முடியாமல், நகரில் வெள்ளக்காடாக காட்சி அளித்தது.
author avatar
Dinasuvadu desk

Leave a Comment