நாம் கிணத்தை காணவில்லை என்று வடிவேலு படத்தில் தான் பார்த்தோம்.
ஆனால் இங்கு காவல் நிலையம் காணவில்லை !!!திருநெல்வேலி மாவட்டதில் பச்சிளம் குழந்தைகள் உயிருடன் எரிந்த சம்பவத்திற்கு நியாயம் வேண்டி, அந்த துயர சம்பவத்திற்கு காரணமான மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கொடுத்த புகாரை ஏற்காமல் திருப்பி அனுப்பப்பட்டது.
அதைவிட கொடுமை என்னவென்றால் பாளையம்கோட்டை காவல் நிலைய அதிகாரிகள் பதிவு தபாலில் அனுப்பிய எனது மனுவை பிரித்து படித்துவிட்டு அதன்பின் தவறான முகவரி என்று குறிப்புட்டு திருப்பி அவருக்கு அனுப்பி இருக்கிறார்கள்…..
எனினும் அந்த காவல்நிலைய அதிகாரிகளை குறை சொல்ல வாய்ப்பு இல்லை. அதிகார வர்க்கத்தில் இருப்பவர்கள் கூறுவதற்கு கீழ்படிந்து தான் ஆகவேண்டும்.
நாளைக்கு ஏதாவது சட்ட பிரச்சனை என்று வரும்போது மேல் அதிகாரிகள் தப்பித்துக்கொள்வார்கள்….
இப்படித்தான் இடைநிலை ஊழியர்கள் படும் அவஸ்த்தை (காவல் துறையில் மட்டும்)………..நமக்கு தான் தெரியும்.
அஞ்சல் துறையும் சேர்ந்தே இந்த மோசடியில் ஈடுப்பட்டுள்ளது அம்பலம்…இந்த பாரதம் எங்கு தான் செல்கிறது …..
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக டெல்லி அணியும், ஹைதராபாத் அணியும் இன்று மோதுகிறது. ஐபிஎல் தொடரின் 35-வது போட்டியாக இன்று டெல்லி கேபிட்டல்ஸ்…
ஐபிஎல் 2024 : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ அணியும், சென்னை அணியும் மோதியது.' ஐபிஎல் தொடரில் இன்றைய 34-வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும்,…
Election2024 : தமிழகத்தில் 7 மணி நிலவரப்படி 72.09 % வாக்குகள் பதிவாகியுள்ளது. கடந்த 2019 தேர்தலில் மொத்தமாக 72.44 % வாக்குகள் பதிவாகியது. 21 மாநிலங்களில்…
ஐபிஎல் 2024: ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் தற்போது டாஸ் வென்ற லக்னோ அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் லக்னோ…
Election2024: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தற்போது நிறைவடைந்துள்ளது. ஜனநாயக திருவிழாவான நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகம் மற்றும்…
Election2024 : மணிப்பூர் மாநிலத்தில் வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. மணிப்பூர் மாநிலத்தில் உள்ள உள் மற்றும் வெளி மணிப்பூர் என இரு மக்களவை தொகுதிகளில் பல்வேறு பகுதிகளுக்கு…