இந்திய எல்லையான காஷ்மீரில்தொடர்து தீவிரவாதிகள் தாக்கி வருகின்றனர் .இந்நிலையில் ஜம்முவில் உள்ள ஹன்ட்வாரா பகுதியில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது தீவிரவாதிகள் பதுங்கியுள்ளதாக கூறப்பட்ட பகுதியை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்தனர். அப்போது பாதுகாப்பு படையினரை நோக்கி தீவிரவாதிகள் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டு தாக்கினர். இதனையடுத்து பதிலடி கொடுத்த பாதுகாப்பு படையினர் தீவிரவாதிகள் மீது கடும் தாக்குதலை தொடுத்தனர்.
இந்த துப்பாக்கி சண்டையின் போது பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில், தீவிரவாதி ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளான். அவனிடமிருந்து நவீன ரக துப்பாக்க மற்றும் கையெறி குண்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதனிடையே தீவிரவாதிகள் – பாதுகாப்பு படையினர் இடையே துப்பாக்கி சண்டை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் அப்பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது. எனவே அங்கு உள்ள மக்களும் தொடர்ந்து பதற்றத்தில் உள்ளனர் .
Yes Bank : யெஸ் பேங்க்கில் கணக்கு வைத்திருக்கும் பயனர்கள் தங்களது கணக்கில் எவ்வளவு மினிமம் பேலன்ஸ் வைத்துருக்க வேண்டும் என்று ஒரு சில மாற்றங்களுடன் வெளியிட்டுள்ளனர்.…
பிரத்தியங்கிரா தேவி- பிரத்தியங்கிரா தேவி ஆலயத்தின் சிறப்புகள் மற்றும் அமைந்துள்ள இடம் பெற்று இப்பதிவில் அறியலாம். பிரத்தியங்கிரா தேவி ஆலயம் அமைந்துள்ள இடம்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர்…
Andhra Pradesh Election : ஆந்திர மாநிலம் புலிவெந்துலா தொகுதியில் அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி வேட்புமனுத்தாக்கல் செய்தார். ஆந்திர பிரதேசத்தில் உள்ள 25 மக்களவை…
Ruturaj Gaikwad : தமிழக யூடூபரான மதன் கௌரியுடன் நடந்த ஒரு நேர்காணலில் 'தல' தோனியின் ஸ்வாரஸ்யமான ரகசியத்தை பற்றி ருதுராஜ் கெய்க்வாட் பேசி இருந்தார். தமிழக யூடூபரான…
Patna: பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் பாட்னா ரயில்…
Congress : காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை விளக்கி கூற பிரதமரிடம் நேரம் கேட்டு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விளக்கம் அளித்துள்ளார். கடந்த ஞாயிற்று கிழமை அன்று…