நாகையில் உடைந்து போன பாலத்தை சரிசெய்ய கோரி கிராமமக்கள் வலியுறுத்தல்…!

நாகை மாவட்டம் குத்தாலம் ஒன்றியம் முத்தூர் ஊராட்சி அழகிய கிராமம் 70 குடும்பங்கள் வாழும் கிளிமங்களம் ஊருக்கு செல்லும் வழி சாலையில் சிறுபாலம் _2009_2010ஆம் ஆண்டு மதிப்பீடு 1,30,000/- கட்டப்பட்ட இரண்டு பாலம் 7 வருடம் ஆகிறது அதன் நிலமை, அவசரத்திற்குகூட இரண்டு பக்கமும் போகவழில்லாமல் தவிக்கும் ஊர் மக்கள். சட்டமன்ற உறுப்பினரிடம் பலமுறை சொல்லிவிட்டார்கள் ஆனால் எந்த பயனுமில்லை. உடனே அரசு நடவடிக்கை எடுக்குமாறு ஊர் மக்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறார்கள்….

author avatar
Dinasuvadu desk

Leave a Comment