ஜம்மு-காஷ்மீரில் ராணவத்தினர் அதிரடி சோதனை: தீவிரவாதி ஒருவர் கைது

பந்திபோரா: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பந்திபோராவில் ராணுவத்தினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வீட்டில் ஒன்றில் பதுங்கி இருந்த தீவிரவாதி ஒருவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து துப்பாக்கிகள் மற்றும் கையெறி குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவரிடம் ராணுவ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

author avatar
Castro Murugan

Leave a Comment