பிரதமர் மோடியின் தலைமையில் பாஜக அரசு ஒட்டு மொத்த இந்திய மக்களின் தீபாவளி கொண்டாட்டத்தை கொன்றுவிட்டது.
ஜிஎஸ்டி வரி விதிப்பு முற்றிலும் மோடி தலைமையிலான அரசின் நிர்வாக திறமையின்மையை வெளிப்படுத்திவிட்டது.வேண்டுமென்றால் இந்தியாவின் எந்தவொரு சிறு, குறு தொழில்களையும் ஆய்வு செய்து பார்த்துக் கொள்ளுங்கள். ஒட்டு மொத்த மக்கள் மீதும் ஜிஎஸ்டி என்ற பெயரில் மிகக் கடுமையான மறைமுக வரிகள் திணிக்கப்பட்டுள்ளன.
அனைத்துத் தரப்பு சிறு வணிகர்களும் வர்த்தகத்தை இழந்து தவிக்கிறார்கள். அதன் விளைவாக வேலைவாய்ப்பு பறிபோனது மட்டுமல்ல, கோடிக்கணக்கான எளிய மக்களின் வாழ்வாதாரம் பறிக்கப்பட்டுள்ளது. அதேபோல பணமதிப்பு நீக்கம் என்ற பேரழிவு மிகப்பெரும் தாக்குதலை இன்னும் நடத்திக் கொண்டிருக்கிறது. இந்தாண்டின் தீபாவளியை மோடி அரசு பறித்துக் கொண்டது.என்று தனது ட்விட்டர் பகிர்ந்து எதிர்ப்பை தெரிவித்திருக்கிறார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சுரி.
பிரத்தியங்கிரா தேவி- பிரத்தியங்கிரா தேவி ஆலயத்தின் சிறப்புகள் மற்றும் அமைந்துள்ள இடம் பெற்று இப்பதிவில் அறியலாம். பிரத்தியங்கிரா தேவி ஆலயம் அமைந்துள்ள இடம்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர்…
Andhra Pradesh Election : ஆந்திர மாநிலம் புலிவெந்துலா தொகுதியில் அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி வேட்புமனுத்தாக்கல் செய்தார். ஆந்திர பிரதேசத்தில் உள்ள 25 மக்களவை…
Ruturaj Gaikwad : தமிழக யூடூபரான மதன் கௌரியுடன் நடந்த ஒரு நேர்காணலில் 'தல' தோனியின் ஸ்வாரஸ்யமான ரகசியத்தை பற்றி ருதுராஜ் கெய்க்வாட் பேசி இருந்தார். தமிழக யூடூபரான…
Patna: பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் பாட்னா ரயில்…
Congress : காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை விளக்கி கூற பிரதமரிடம் நேரம் கேட்டு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விளக்கம் அளித்துள்ளார். கடந்த ஞாயிற்று கிழமை அன்று…
Gukesh D : நடைபெற்ற கேண்டிடேட்ஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷுக்கு சென்னையில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. கனடா நாட்டில் நடைபெற்று வந்த பிடேகேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில்…