சசிகலா வழங்கிய பதவியை நான் விரும்பவில்லை : சைதை துரைசாமி!!!

சசிகலா வழங்கிய பதவியை நான் விரும்பவில்லை : சைதை துரைசாமி!!!

சசிகலா எனக்கு வழங்கிய பதவியை நான் ஏற்கவில்லை என்று முன்னாள் மேயர் சைதை துரைசாமி தெரிவித்துள்ளார். பிளவுபட்ட அதிமுகவில் இருக்க மாட்டேன் என்றும் எந்த அணியையும் சாராமல் நடுநிலையாக செயல்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். டிச.15-ல் இருந்து எந்த விதமான அரசியல் பணிகளிலும் ஈடுபடவில்லை என்று அவர் கூறியுள்ளார்.
author avatar
Castro Murugan
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *