Categories: இந்தியா

இந்தியா அனைத்து சதி செயல்களையும் முறியடிக்கின்றது !பாகிஸ்தான் ஒன்னும் செய்ய முடியாது

லக்னோவில் நிகழ்ச்சி ஒன்றில்பேசிய மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்க், பாகிஸ்தானின் தாக்குதலை நம்முடைய ராணுவம், ஜம்மு காஷ்மீர் மாநில போலீசார் மற்றும்  உளவுத்துறை ஆகியவற்றை மூலம் முறியடிக்கப்படுகிறது என்று பெருமிதம் கொண்டார். தற்போது காஷ்மீரில் பயங்கரவாத தொடர்புடைய சம்பவங்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்துள்ளது என்று அவர் கூறியுள்ளார். மேலும் 2022க்குள் நக்சலைட்கள் அகற்றப்படுவார்கள் என்றும் சர்வதேச அளவில் இந்தியாவின் முக்கியத்துவம் அதிகரித்துள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

பாகிஸ்தான் அதன் பழிவாங்கும் நோக்கில் செயல்படுகிறது என்றும் அதனை இந்தியா முறியடித்து வருகிறது என்றும் கூறினார்.சக்தி வாய்ந்த நாடுகளின் வரிசையில் இந்தியா உள்ளது என்றும்  அனைத்து இடங்களிலும் இந்தியாவிற்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன என்றும் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். 

Dinasuvadu desk
Tags: india

Recent Posts

22 பேரிடம் இருந்து 16 லட்சம் கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்படும்.! இது ராகுலின் கியாரண்டி.!

Rahul Gandhi : மோடிக்கு நெருக்கமான 22 பேரிடம் இருந்து 16 லட்சம் கோடி ரூபாய் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் வசூல் செய்யப்படும் என ராகுல் காந்தி…

5 mins ago

100 மிஸ்டு கால்… பதறிய காதலன்.. ‘லவ் பிரைன்’ நோய் பாதித்த இளம்பெண்.!

Love Brain Disorder : சீனாவில் 18 வயதான கல்லூரி மாணவிக்கு 'லவ் ப்ரைன்' எனும் வித்தியாசமான நோய் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர். சீன பத்திரிகையின் அறிக்கை  சீனாவில்…

25 mins ago

என்னா அடி! கடவுளுக்கு நன்றி ஹைதராபாத் கூட விளையாடல…மிரண்ட வாசிம் அக்ரம் !

Sunrisers Hyderabad : ஹைதராபாத் அணி பேட்டிங் பற்றி பாகிஸ்தான் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வாசிம் அக்ரம் பேசியுள்ளார். நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…

30 mins ago

கடும் வெயில் தாக்கம்… மேடையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி.!

Nitin Gadkari : தேர்தல் பிரசாத்தின் போது மத்திய அமைச்சர் நிதின் கட்கரி மயங்கி விழுந்தார். மகாராஷ்டிரா மாநிலத்தில், நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் மத்திய அமைச்சர் நிதின்…

48 mins ago

கோடாக் மஹிந்திரா வங்கி மீது நடவடிக்கை.. இவற்றுக்கெல்லாம் தடை விதித்த ஆர்பிஐ!

RBI: கோடாக் மகிந்திரா வங்கி மீது ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்தியாவில் உள்ள தனியார் வங்கியில் 5-ஆவது பெரிய வங்கியாக கோடாக்…

1 hour ago

குழந்தைகளுக்கு AC பயன்படுத்துவதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க.!

Air conditioner- குழந்தைகளுக்கு ஏசி பயன்படுத்தும் போது கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளை இப்பதிவில் காணலாம். கோடை காலத்தில் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்தை போக்கவும், வெப்ப  காற்றில் இருந்து …

1 hour ago