ரோத்தக், –
பெண்கள் இருவரை பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கிய வழக்கில், சாமியார்குர்மீத் ராமிற்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்ட னை விதிக்கப்பட்டு, ரோத்தக் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவரது வளர்ப்பு மகள் ஹனிபிரித் இன்சாம் மீதுதேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சாமியார் குர்மீத் ராமை, பஞ்ச்குலாநீதிமன்றத்தில் இருந்து தப்பிக்க வைப்பதற்கு, ஹனிபிரித் இன்சாம் சதித்திட்டம் தீட்டியதாகவும், சிறைத்துறை அதிகாரிகளிடம் அவர் சண்டையிட்டதாகவும் கூறி ஹரியானா போலீசார் இவ்வழக்கை பதிவு செய்து ள்ளனர். ஹனிபிரித்தை கைது செய்யவும் முடிவுசெய்துள்ள போலீசார், அவர் வெளிநாடுகளுக்கு தப்பிச்செல்லாமல் இருப்பதற்காக அனைத்து விமான நிலையங்களுக்கும் எச்சரிக்கை (லுக்-அவுட்) நோட்டீஸ்அனுப்பியுள்ளனர்.
பிரத்தியங்கிரா தேவி- பிரத்தியங்கிரா தேவி ஆலயத்தின் சிறப்புகள் மற்றும் அமைந்துள்ள இடம் பெற்று இப்பதிவில் அறியலாம். பிரத்தியங்கிரா தேவி ஆலயம் அமைந்துள்ள இடம்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர்…
Andhra Pradesh Election : ஆந்திர மாநிலம் புலிவெந்துலா தொகுதியில் அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி வேட்புமனுத்தாக்கல் செய்தார். ஆந்திர பிரதேசத்தில் உள்ள 25 மக்களவை…
Ruturaj Gaikwad : தமிழக யூடூபரான மதன் கௌரியுடன் நடந்த ஒரு நேர்காணலில் 'தல' தோனியின் ஸ்வாரஸ்யமான ரகசியத்தை பற்றி ருதுராஜ் கெய்க்வாட் பேசி இருந்தார். தமிழக யூடூபரான…
Patna: பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் பாட்னா ரயில்…
Congress : காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை விளக்கி கூற பிரதமரிடம் நேரம் கேட்டு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விளக்கம் அளித்துள்ளார். கடந்த ஞாயிற்று கிழமை அன்று…
Gukesh D : நடைபெற்ற கேண்டிடேட்ஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷுக்கு சென்னையில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. கனடா நாட்டில் நடைபெற்று வந்த பிடேகேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில்…