தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் தொடர்ந்து நடை பெற்றுகொண்டிருக்கிறது .இது நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே வருகிருகிறது .தமிழக அரசு இதை கண்டுகொள்ளும் நோக்கில் இல்லாததால் பல்வேறு போராட்டங்கள் நடைபெறுகிறது .
இதேபோல் தேனீ மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள சக்கம்பட்டியில் குடிநீர் வந்து இருவது நாளாகியும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் அந்த ஊர் மக்கள் பெண்கள் உட்பட அனைவரும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அங்கு தண்ணீர் இருபது நாள் வரவில்லை என்று ஊர் மக்கள் புகார் கூறுகின்றனர்
IPL2024: குஜராத் அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழந்து 220 ரன்கள் எடுத்தனர். இதனால் டெல்லி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய ஐபிஎல்…
BCCI : உள்நாட்டில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் கிரிக்கெட் வீரர்களுக்கு சம்பள உயர்வு செய்ய பற்றி பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக க்ரிக்பஸ் வலைத்தளம் தகவல் தெரிவித்துள்ளது. தற்போதைய பிசிசிஐ…
Sehwag : இந்த ஆண்டில் நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பை தொடருக்கான அவருக்கு புடித்த இந்திய அணியை விரேந்திர சேவாக் அறிவித்துள்ளார். இந்திய அணியின் முன்னாள்…
Invesment Scam : பெங்களூரில் தொழிலதிபர் ஒருவர் அதிநவீன ஆன்லைன் பங்கு முதலீட்டின் மூலம் ரூ.5.2 கோடி இழந்துள்ளார். ஆன்லைன் பங்கு முதலீட்டின் மூலம் பல மோசடிகள்…
Vijay Sethupathi : டிஎஸ்பி எனும் பிளாப் படத்தை கொடுத்த இயக்குனர் பொன் ராமுடன் விஜய் சேதுபதி மீண்டும் இணையவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நடிகர் விஜய்…
Pushpa 2 : புஷ்பா 2 திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகும் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. புஷ்பா திரைப்படத்தின் முதல் பாகம் பெரிய வெற்றியை…