Categories: Uncategory

சிக்சர் மன்னனை ஏலம் எடுக்க விராத் தீவிரம் !சம்பள பிரச்சினையால் ஏலத்திற்கு வருகிறார் !

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடரை பொறுத்தவரை இந்தியா மட்டும் அல்லாமல்  உலகம் முழுவதும் ரசிகர்கள் அதிகம்.போட்டியில் உள்ள எந்த அணியாக இருந்தாலும் அதில் உள்ள பேட்ஸ்மென்கல் பந்தை சீக்சருக்கு அதிகா வேண்டும் என்பது தான் எல்லா ரசிகர்களும் எதிர் பார்ப்பது தான். அந்த வகையில் இந்திய அணியின் புதிய ஆல்-ரவுண்டர்  ஹர்டிக் பாண்டியா  அவர் வந்தாலே பந்தை சிக்சருக்கு அடிப்பது தான் அவர் முதல் குறிக்கோள்.

ஆனால் ஐ.பி.எல். பொறுத்தவரை அவர் இருக்கும் அணியில் அவருக்கு சம்பளம் தொடக்கத்தில் பத்து இலட்சம் தான்.அதன் பின் அவருக்கு இருபது இலட்சம் சம்பளம் உயர்ந்தது .ஆனால் அதே அணியில் அவர் சகோதரர்க்கு  இரண்டு கோடி ஆகும்.இதன் காரணமாகவே அவர் இந்த ஆண்டு ஏலத்தில் பங்குபெறபோவதாக கூறினார்.இது கூறித்து அவர் பி.சி.சி.ஐ.க்கு தெரிவித்துள்ளார்.இந்த நிலையில் அவரை விராத் தன்னுடைய அணிக்கு ஏலம் எடுப்பதில் தீவிரம் காட்டி வருவதாக செய்திவந்துள்ளது
Dinasuvadu desk
Tags: sports

Recent Posts

கில்லி படம் விக்ரம் பண்ண வேண்டியது! அவர் நடிக்க மறுத்த காரணம் இது தான்!

Ghilli : கில்லி படத்தில் விக்ரம் நடிக்க மறுத்த காரணம் குறித்த தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. இயக்குனர் தரணி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான…

31 mins ago

கூகுள் பாதையை தேர்ந்தெடுத்த மெட்டா.! மார்க்கின் மாஸ்டர் பிளான்…

Meta Horizon OS : மெட்டா நிறுவனம் உருவாகியுள்ள ஹரிசான் இயங்குதளத்தை VR ஹெட்செட்களில் மற்ற நிறுவனங்களும் பயன்படுத்தும் வசதியை அறிமுகம் செய்துள்ளது. மெட்டா நிறுவனர் மார்க்…

44 mins ago

அவர் ரெடி தான் .. என்னானாலும் நடக்கலாம்! நம்பிக்கை கொடுக்கும் மோர்னே மோர்க்கல்!!

Morne Morkel : லக்னோ அணியின் பவுலிங் பயிற்சியாளரான மோர்னே மோர்க்கல் மாயங்க் யாதவின் உடற்தகுதியை குறித்து செய்தியாளர்களிடம் பேசி இருக்கிறார். இந்த ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் …

1 hour ago

இப்படி கேப்டன் சி இருந்தா பிளே ஆஃப் போகமுடியாது! மும்பையை விளாசிய மனோஜ் திவாரி!

Mumbai Indians : இப்படி கேப்டன் சி இருந்தா பிளே ஆஃப் போகமுடியாது என மனோஜ் திவாரி மும்பை அணியை விமர்சித்து பேசியுள்ளார். நடப்பாண்டு ஐபிஎல் கிரிக்கெட்…

2 hours ago

யார் கட்டுப்பாட்டில் உள்ளது இந்திய எல்லைகள்.? அமித்ஷா பேச்சால் குழப்பம்.!

West Bengal : மேற்கு வங்கத்தில் உள்ள நாட்டின் எல்லை வழியாக பலர் ஊடுருவுவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றம்சாட்டியுள்ளர். மக்களவை தேர்தலின் 7 கட்டங்களிலும்…

2 hours ago

திகார் சிறையில் இருந்து கெஜ்ரிவால்… நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!

Arvind Kejriwal : டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கைதான அரவிந்த் கெஜ்ரிவால் நீதிமன்ற காவல் மே மாதம் 7ஆம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது. டெல்லி…

3 hours ago