நெல்லையில் நடந்த சம்பவத்தில் உயிரிழந்த குடும்பத்தினரை கைது.உயிரிழந்த இசக்கியின் தந்தை, தம்பி உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர். காவல்துறையைக் கண்டித்து மறியல் நடத்தியதால் இசக்கியின் தந்தை பலவேசம், தம்பி கோபி கைது செய்யப்பட்டனர்.
மேலும் சாலை மறியல் நடத்திய மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த 6 பேரும் கைது செய்யப்பட்டனர்.அவர்களது குடும்பத்தினர் ஆளும் கட்சியினருடன் சேர்ந்துகொண்டு காவல்துறை செயல் படுவதாக கூறுகின்றனர்.அதற்காக கேட்டபோது கைது செய்ததாக கூறுகின்றனர் மறியல் செய்ததாக கூறி கைது செய்தாக கூறுகின்றனர் .
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக டெல்லி அணியும், ஹைதராபாத் அணியும் இன்று மோதுகிறது. ஐபிஎல் தொடரின் 35-வது போட்டியாக இன்று டெல்லி கேபிட்டல்ஸ்…
ஐபிஎல் 2024 : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ அணியும், சென்னை அணியும் மோதியது.' ஐபிஎல் தொடரில் இன்றைய 34-வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும்,…
Election2024 : தமிழகத்தில் 7 மணி நிலவரப்படி 72.09 % வாக்குகள் பதிவாகியுள்ளது. கடந்த 2019 தேர்தலில் மொத்தமாக 72.44 % வாக்குகள் பதிவாகியது. 21 மாநிலங்களில்…
ஐபிஎல் 2024: ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் தற்போது டாஸ் வென்ற லக்னோ அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் லக்னோ…
Election2024: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தற்போது நிறைவடைந்துள்ளது. ஜனநாயக திருவிழாவான நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகம் மற்றும்…
Election2024 : மணிப்பூர் மாநிலத்தில் வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. மணிப்பூர் மாநிலத்தில் உள்ள உள் மற்றும் வெளி மணிப்பூர் என இரு மக்களவை தொகுதிகளில் பல்வேறு பகுதிகளுக்கு…