தேனியில் சாலையை சரிசெய்யக்கோரி நாற்று நடும் போராடட்டம்

தேனியில் சாலையை சரிசெய்யக்கோரி நாற்று நடும் போராடட்டம்

தேனி  மாவட்டம் கம்பம் நகர் தெற்கு பகுதியில் நேற்று  பெய்த  சிறு  மழைக்கே  தாக்கு பிடிக்க முடியாமல்  போனது அப்பகுதியில் போடப்பட்டுள்ள  சாலை . ஆகவே இன்று மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சி  சார்பில் நெல்லு குத்தி புளியமரம் அருகில் உள்ள சாலையை சரிசெய்ய வலியுறுத்தி அதிகாலையில் நாற்று நடும் போராடட்டம் நடைபெற்றது .

author avatar
Dinasuvadu desk
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *