சிறுமியை வன்கொடுமை செய்த வழக்கு !சிறை தண்டனை வழங்கியது நீதிமன்றம் …. Posted on October 27, 2017 by Dinasuvadu desk கரூர் அருகே இளம்பெண் விஜயகுமார் என்பவரால் வான் கொடுமை செய்யப்பட்டார் .இதில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. கரூர் அருகே 16 வயது இளம்பெண்ணை கடத்தி வன்கொடுமை செய்த விஜயகுமார் என்ற இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை வழங்கியது கரூர் நீதிமன்றம். Dinasuvadu desk See Full Bio