விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு காய்கறி மற்றும் பூக்கள் விற்பனை அமோகம்!!!

நாளை விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு சென்னை கோயம்பேட்டில் காய்கறி, பழங்கள், பூக்கள் விற்பனை அதிகரித்துள்ளது. பூக்களின் விலை இருமடங்காக அதிகரித்து உள்ளது என்றும், காய்கறி, பழங்கள் விலையில் பெரிதாக மாற்றம் இல்லை என்றும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். 
author avatar
Castro Murugan

Leave a Comment