மீன் பிடிப்பதில் பெரும் சிக்கல்களை மீனவர்கள் பெற்றுவரும் நிலையில்
சக்தி வாய்ந்த சீன இன்ஜின்களை பயன்படுத்தி மீன் பிடிப்பதால்
மீன்வளம் பாதிக்கப்படுகிறது.
சீன இன்ஜின்களை பயன்படுத்துபவர்கள் அமைச்சர் ஜெயக்குமாரின்
பினாமிகள் என்பதால் அவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்று
மீனவர்கள் கருதுகின்றனர்.
இன்று வேறு வழியின்றி காசிமேடு மீன்வளத்துறை அலுவலகம் முன் மீனவர்கள் சாலைமறியல் செய்தனர்.
கண்மூடித்தனமாக போலிஸ் தடியடி நடத்தியுள்ளது. கடிவாளமற்ற குதிரையாக போலிஸ் செயல்படுகிறது.
தாக்குதலை எதிர்கொண்டு மக்கள் உறுதியாக நின்றனர். வேறு வழியின்றி சீன இன்ஜின் பயன்படுத்தப் படாது என்று இப்போது அறிவித்துள்ளனர்.
இப்போது அறிவித்துள்ள புத்திசாலிகள்
ஏன் மக்கள் மீது தடியடி நடத்த வேண்டும்? காட்டுதர்பாரை அரங்கேற்ற வேண்டும்?
போலிஸ் ஆட்சியை நோக்கி தமிழகம் நகர்கிறதா?
போராடுவதையே தேசவிரோதமாக அனுகும் போலிஸின் நடவடிக்கையை
எவ்வளவு காலம் அனுமதிக்கப் போகிறோம்?
IPL2024: குஜராத் அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழந்து 220 ரன்கள் எடுத்தனர். இதனால் டெல்லி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய ஐபிஎல்…
BCCI : உள்நாட்டில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் கிரிக்கெட் வீரர்களுக்கு சம்பள உயர்வு செய்ய பற்றி பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக க்ரிக்பஸ் வலைத்தளம் தகவல் தெரிவித்துள்ளது. தற்போதைய பிசிசிஐ…
Sehwag : இந்த ஆண்டில் நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பை தொடருக்கான அவருக்கு புடித்த இந்திய அணியை விரேந்திர சேவாக் அறிவித்துள்ளார். இந்திய அணியின் முன்னாள்…
Invesment Scam : பெங்களூரில் தொழிலதிபர் ஒருவர் அதிநவீன ஆன்லைன் பங்கு முதலீட்டின் மூலம் ரூ.5.2 கோடி இழந்துள்ளார். ஆன்லைன் பங்கு முதலீட்டின் மூலம் பல மோசடிகள்…
Vijay Sethupathi : டிஎஸ்பி எனும் பிளாப் படத்தை கொடுத்த இயக்குனர் பொன் ராமுடன் விஜய் சேதுபதி மீண்டும் இணையவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நடிகர் விஜய்…
Pushpa 2 : புஷ்பா 2 திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகும் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. புஷ்பா திரைப்படத்தின் முதல் பாகம் பெரிய வெற்றியை…