ஆளுநர் ஆட்சியை கலைக்க மறுத்தால் ;நாங்கள் கலைத்துடுவோம் ;ஸ்டாலின் பரபரப்பு பேச்சு..!

தமிழகத்தில் பழனிசாமி அரசு பெரும்பான்மை பலத்தை இழந்து விட்டதால் செயல்படாத ஆட்சி நடைபெற்று கொண்டிருக்கிறது என்று திமுக செயல்தலைவர் ஸ்டாலின் கூறினார்.
மேலும், தமிழக அரசியல் நிலவரங்கள் குறித்து ஆளுநரிடம் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. வரும் 10-ஆம் தேதி ஆளுநரை சந்தித்து ஆட்சியை கலைக்க சொல்வோம். ஆளுநர் நடவடிக்கை எடுக்காவிட்டால் ஆட்சி கவிழ்க்கப்படும் வரை போராடுவோம் என  ஸ்டாலின் ஆவேசமாக  கூறினார்.
author avatar
Dinasuvadu desk

Leave a Comment