சேலம் மாநகராட்சி 24வது கோட்டம் புதிய பஸ்நிலையத்தை அடுத்து சினிமாநகர் பகுதியில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் திமுக (DMK), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (CPIM), இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (DYFI) உள்ளிட்ட பல்வேறு கட்சி அமைப்பினரும், பொதுமக்களும் சாலை மறியல் போராட்டம் இன்று காலை 8.30மணி முதல் 9.30மணிவரை நடைபெற்றது.
காவல்துறை, வருவாய்துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் நேரில் வந்து மழைநீரை வடிப்பதற்க்கான நடவடிக்கையில் உடனே ஈடுபட்டதால் போராட்டம் கைவிடபட்டது.
Kenya floods: கென்யாவின் பல பகுதிகளில் வெள்ளம் அடித்துச் சென்றதில் பலி எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது. கிழக்கு ஆப்ரிக்க நாடான கென்யாவில் பெய்த கனமழை காரணமாக…
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக ஹைதராபாத் அணியும், பெங்களுரு அணியும் மோதுகிறது. இந்த ஆண்டில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் 41-வது போட்டியாக…
School Reopen: ஜூன் 3ல் பள்ளிகள் திறக்கப்படும் என திருவள்ளூர் முதன்மைக் கல்வி அலுவலர் கூறிஉள்ளார். 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு முன்னதாக…
IPL2024: குஜராத் அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழந்து 220 ரன்கள் எடுத்தனர். இதனால் டெல்லி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய ஐபிஎல்…
BCCI : உள்நாட்டில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் கிரிக்கெட் வீரர்களுக்கு சம்பள உயர்வு செய்ய பற்றி பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக க்ரிக்பஸ் வலைத்தளம் தகவல் தெரிவித்துள்ளது. தற்போதைய பிசிசிஐ…
Sehwag : இந்த ஆண்டில் நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பை தொடருக்கான அவருக்கு புடித்த இந்திய அணியை விரேந்திர சேவாக் அறிவித்துள்ளார். இந்திய அணியின் முன்னாள்…