இந்திய பிரதமர் நரேந்திர மோடி அடுத்தது என்ன செய்ய போகிறார் என தெரியாமல் தமிழக பாஜக நிர்வாகிகள் குழம்பி இருக்கின்றனர். தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்க்கு பின் தமிழக அரசியலில் பல அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்த வண்ணம் இருக்கின்றன.
சசிகலாவிற்கு எதிராக ஓபிஎஸ், சசிகலாவை சந்திக்க தாமதம் காட்டிய ஆளுநர், வருமான வரித்துறையின் பல அதிரடி நடவைக்கைகள், ஆர்கே நகர் இடைத்தேர்தல் ரத்து, சசிகலாவிற்கு எதிராக இபிஎஸ், ஓபிஎஸ் இபிஎஸ் இணைப்பு என பல மாற்றங்கள் நிகழ்ந்தது. இவற்றுக்கு பின்னால் பாஜக இருகிறதா இல்லையா என தெரியவில்லை அனால் திமுக, காங்கிரஸ், இடதுசாரிகள் என அனைவரும் இந்த மாற்றங்களுக்கு பின்னும் பாஜக இருக்கிறது என குற்றம் சாட்டின.
இந்நிலையில் தினத்தந்தி பவளவிழாவிற்கு வந்த மோடி திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்தார். இது தமிழக பாஜக நிர்வாகிகளுக்கே முதல் நாள் இரவுதான் தெரிய வந்ததாம் .
பவளவிழாவில் பேசிய மோடி பேச்சில், அவர் தமிழகத்தில் நடக்கும் அனைத்து விஷயங்களையும் தெரிந்து வைத்துள்ளார் என தெரிகிறது. மேலும் மூத்த பத்திரிக்கையாளர் மோகனின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தினார். இதுவும் தமிழக பாஜகவினருக்கு புரியவில்லை.
இதனை குறித்து தமிழக பாஜக நிர்வகியை தொடர்புகொண்ட பொது அவர் தெரிவித்தது “ஒரு மாதத்திற்கு முன்பே அவர் தமிழகம் வருவது எங்களுக்கு தெரியும், ஆனால் கருணாநிதியை சந்தித்தது எங்களுக்கு முந்திய நாள் தான் தெரியும். மேலும் அவர் இங்கு ஓர் பத்திரிக்கையாளர் மூலம் தமிழகத்தில் உளவுபார்த்திருகிறார். மோடி அவர்கள் மூத்த பத்திரிக்கையாளர் மோகனின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தியது எங்களுக்கு அதிர்ச்சியை அளித்தது.”எனவும் தெரிவித்தார்.
இதிலிருந்து ஒன்று மட்டும் தெரியுது மோடி எப்போ என்ன சொல்வார் என்ன செய்வார் என்பது அவரது கட்சி நிர்வாகிகளுக்கே தெரிவது இல்லை!
மேலும் திடிரென சசிகலாவின் குடும்பத்தை குறிவைத்து 182 இடங்களில் வருமான வரி சோதனை, கருணாநிதி மோடி சந்திப்பு, அடுத்த தேர்தலில் யாருடன் கூட்டணி, அமித்ஷா தமிழகதிற்கு வருவது இரு முறை ஏன் தள்ளிவைக்கப்பட்டது என மோடியும், பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவும் எடுக்கும் முடிவுகளும், திட்டங்களும் என்னவென்று தெரியாமல் தமிழக பாஜக தலைவர்கள், தொண்டர்கள் அனைவரும் புரியாமல் தவிகின்றனர்.
Aparna Das Marriage: மலையாள சினிமாவின் அபர்ணா தாஸ் மற்றும் தீபக் பரமா பல ஆண்டுகளாக காதலித்து வந்தனர். சமீபத்தில் நிச்சயதார்த்த விழா முடிந்து காதலை அறிவித்த…
Priyanka Gandhi: காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் உங்கள் தாலியை திருடிவிடும் என மோடி விமர்சித்த நிலையில், காங்கிரஸ் கட்சி பொது செயலாளர் பிரியங்கா காந்தி காட்டமாக பதில் கூறியுள்ளது.…
ஐபிஎல் 2024: நேற்றை நடைபெற்ற போட்டியில் லக்னோ அணிக்கு எதிரான தோல்வி குறித்து சென்னை கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பேட்டியளித்தார். கடந்த மாதம் 22ம் தேதி தொடங்கிய…
Heat wave: இந்தியாவிலேயே அதிகப்பட்ச வெப்பநிலை பதிவான மாவட்டங்களில் தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டம் 3ஆவது இடத்தை பிடித்துள்ளது. இந்தியாவில் அதிகபட்சமாக ஆந்திர மாநிலம் அனந்த்பூரில் 110.3 டிகிரி…
LokSabha Elections 2024: மக்களவை 2ஆம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் இன்றுடன் ஓய்கிறது. 2ஆம் கட்ட மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்றுடன் (ஏப்ரல் 24) முடிவடைகிறது. கேரளா,…
Summer Holiday: தமிழகத்தில் இன்று முதல் அனைத்துப் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை தொடங்குகிறது. 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு முன்னதாக நடந்து…