அமேரிக்காவில் மேலும் ஒரு துப்பாக்கி சூடு சம்பவம்…இம்முறை மாணவர்கள்…!

டெக்சாஸ்: பல்கலைக்கழகத்தில் மாணவனால் நடத்த பட்ட துப்பாக்கிச்சூடு பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்காவின் டெக்சாஸ் பல்கலைகழகத்தில்  நிகழ்த்திவரும் துப்பாக்கிச்சூட்டால் அங்கு பெரும்பரபரப்பு நிலவி வருகிறது. இச்சம்பவத்தில் போலீசார் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.மேலும் ஒருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

துப்பாக்கிச்சூடு சம்பவத்தால்,தற்போது பல்கலைகழகம் மூடப்பட்டுள்ளது.இதனால் அங்கு அதிரடி படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். அதற்கு சில வாரங்களுக்கு முன்பு லாஸ் வேகாசில் சமீபத்தில் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 50க்கும் மேற்பட்டோர் பலியானது குறிப்பிடத்தக்கது.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment