தென்னை மற்றும் பனை மரங்களில் ‘கள் இறக்கும் போராட்டம்..

                               Related image
தமிழ்நாட்டி; தென்னை, பனை மரங்களில் இருந்து கள் இறக்கி விற்பனை செய்ய தடையுள்ளது. இந்நிலையில், `கள் ஒரு போதைப்பொருள் அல்ல. அது உணவுப்பொருள். எனவே, ஜனவரி 21 முதல் தென்னை, பனை மரங்களில் இருந்து கள் இறக்கும் மாநிலம் தழுவிய போராட்டத்தை நடத்தவுள்ளோம்’ என்று தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் செ.நல்லசாமி கூறியுள்ளார்.
author avatar
Dinasuvadu desk

Leave a Comment