கொட்டும் மழையிலும் நிரம்பும் திரையரங்கம் : இந்த ப்ளாக் பஸ்டர் படத்தோடு ஒப்பீடு செய்யும் தியேட்டர்

தீபாவளியன்று வெளியான மெர்சல் மக்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றுவருகிறது.

இந்நிலையில் இப்படம் இப்போது 200 கோடி க்ளப்பில் இணைந்துள்ளது. விஜய் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில் இப்படத்தை திரையிடும் சென்னையின் பிரபலமான திரையரங்கம் ஒன்று இப்படத்தை தமிழக பாஹுபலி என அழைக்கலாமா என்று தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்து உள்ளார்.

இவர் சென்னை GK சினிமாஸ் உரிமையாளர்

author avatar
Dinasuvadu desk

Leave a Comment