ஜெயலலிதா கண்ட கனவுகளை நாங்கள் நிறைவேற்றி வருகிறோம்: முதல்வர் பழனிசாமி September 23, 2017 by Dinasuvadu desk கிருஷ்ணகிரி: ஜெயலலிதா கண்ட கனவுகளை தமிழக அரசு நிறைவேற்றி வருவதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். சொட்டுநீர் கூட வீணாகாமல் விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் உறுதிஅளித்துள்ளார். Dinasuvadu desk See Full Bio