ஜெயலலிதா கண்ட கனவுகளை நாங்கள் நிறைவேற்றி வருகிறோம்: முதல்வர் பழனிசாமி

கிருஷ்ணகிரி: ஜெயலலிதா கண்ட கனவுகளை தமிழக அரசு நிறைவேற்றி வருவதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். சொட்டுநீர் கூட வீணாகாமல் விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் உறுதிஅளித்துள்ளார்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment