அரசு நியாய விலைக்கடைகளில் சர்க்கரை விலை ஏற்றத்துக்கு பல்வேறு அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இதநை கண்டித்து மாதர் சங்கம் கொட்டும் மழையிலும் போராட்டத்தில் குதித்துள்ளது.
ரேசன் கடைகளில் உள்ள சர்க்கரை விலையேற்றம், பெருட்கள் தட்டுபாடு, அளவை குறைதல், தடை செய்யப்பட்ட பருப்பை நிறுத்திவிட்டு தரமான உளுந்தம்பருப்பு வழங்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறித்து பெரம்பூரில் இன்று மாதர் சங்கம் சார்பில் கொட்டும் மழையிலும் போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்தை அந்த பகுதியின் தலைவர் உஷா தலைமை தாங்கினார். அப்பகுதி செயலர் பிரமிளா, மாவட்ட செயலர் பாக்கியம், பொருளாளர் கோட்டீஸ்வரி, மாநில செயலர் ராணி ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
ஐபிஎல் 2024: ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் தற்போது டாஸ் வென்ற லக்னோ அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் லக்னோ…
Election2024: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தற்போது நிறைவடைந்துள்ளது. ஜனநாயக திருவிழாவான நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகம் மற்றும்…
Election2024 : மணிப்பூர் மாநிலத்தில் வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. மணிப்பூர் மாநிலத்தில் உள்ள உள் மற்றும் வெளி மணிப்பூர் என இரு மக்களவை தொகுதிகளில் பல்வேறு பகுதிகளுக்கு…
Rishabh Pant : ரிஷப் பண்ட் சமீபத்திய பார்ம் எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு ஜாகீர் கான் சமீபத்திய பேட்டி ஒன்றில் பதில் அளித்துள்ளார். டெல்லி கேப்பிட்டல்ஸ்…
Election2024: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது வாக்குப்பதிவு. ஜனநாயக திருவிழாவான நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகம் மாட்ரிம் புதுச்சேரியில் இன்று காலை…
IB Recruitment 2024 : உள்துறை அமைச்சகம் - உளவுத்துறை பணியகம் (IB) தற்போது மொத்தம் 660 காலியிட பணிகளுக்கு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. உள்துறை மற்றும் உளவுத்துறை பணியகத்தில்…