அடுத்த ஆண்டு சட்டசபையில் பாஜக எம்எல்ஏ-க்கள் நிச்சயம் இருப்பார்கள் என்று அக்கட்சியின் தமிழக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்திய கூட்டத்திற்கு எதிராக,அனைவரும் தங்களது வீட்டில் வேல் பூஜை செய்ய வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் அறிவித்தார்.இதன்படி நேற்று தமிழக பாஜக தலைவர் முருகன் தனது வீட்டில் வேல் பூஜை நடத்தினார்.இதன் பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்பொழுது அவர் கூறுகையில்,நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.கறுப்பர் கூட்டம் விவகாரத்தில் அரசு கைது செய்துள்ளது வரவேற்கத்தக்கது.
கறுப்பர் கூட்டத்திற்கு பின்னால் இருப்பவர்களை விசாரிக்க வேண்டும். கறுப்பர் கூட்டம் விவகாரத்தில் ஸ்டாலின் இதுவரை கண்டிக்கவில்லை.ஸ்டாலினின் நிலைப்பாடு என்ன என்பதை தெரிவிக்க வேண்டும்.பாஜகவிற்கு யார் வந்தாலும் வரவேற்போம்.அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் பாஜக எம்எல்ஏக்கள் உறுதியாக இருப்பார்கள் என்று தெரிவித்துள்ளார்.
பிரத்தியங்கிரா தேவி- பிரத்தியங்கிரா தேவி ஆலயத்தின் சிறப்புகள் மற்றும் அமைந்துள்ள இடம் பெற்று இப்பதிவில் அறியலாம். பிரத்தியங்கிரா தேவி ஆலயம் அமைந்துள்ள இடம்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர்…
Andhra Pradesh Election : ஆந்திர மாநிலம் புலிவெந்துலா தொகுதியில் அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி வேட்புமனுத்தாக்கல் செய்தார். ஆந்திர பிரதேசத்தில் உள்ள 25 மக்களவை…
Ruturaj Gaikwad : தமிழக யூடூபரான மதன் கௌரியுடன் நடந்த ஒரு நேர்காணலில் 'தல' தோனியின் ஸ்வாரஸ்யமான ரகசியத்தை பற்றி ருதுராஜ் கெய்க்வாட் பேசி இருந்தார். தமிழக யூடூபரான…
Patna: பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் பாட்னா ரயில்…
Congress : காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை விளக்கி கூற பிரதமரிடம் நேரம் கேட்டு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விளக்கம் அளித்துள்ளார். கடந்த ஞாயிற்று கிழமை அன்று…
Gukesh D : நடைபெற்ற கேண்டிடேட்ஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷுக்கு சென்னையில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. கனடா நாட்டில் நடைபெற்று வந்த பிடேகேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில்…