இந்திய அரசியலமைப்பு சட்டத்தை அழிக்க பாஜக முயற்சி : பிரியங்கா காந்தி

காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, அசாம் மாநிலத்தில் பிரச்சாரம் செய்து வருகிறார். அங்கு பேசிய அவர், அமெரிக்கா, ரஷ்யா, சீனா என உலகின் பல்வேறு நாடுகளை சுற்றி வரும் பிரதமர் மோடிக்கு, அவரது சொந்த தொகுதியில் நேரம் செலவிட முடியவில்லையா என கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், பாஜக ஆட்சியில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தையே அழிக்க முயற்சி செய்வதாகவும், பிரியங்கா காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment